
analai anaikum punal aval
3
16
SERIES•
கதிரவன் தன் கடமைகளை செவ்வனே
நிறைவேற்ற பொழுது புலர்ந்ததும் வானில் குடியேறிவிட்டான்.
காலைக்கதிரவனின் ஒளி அனைத்து இடங்களிலும் பரவியிருக்க அந்த வீட்டில் மட்டும் ஒளி பரவாதிருக்க யன்னல், கதவுகள் அனைத்தும் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தது.
மூடிய அறையொன்றிலிருந்து சிகரட்டின் நெடி வெளியே வந்துகொண்டிருந்தது.
அறைக்குள்ளே மது உண்ட மயக்கத்தில் சுற்றம் மறந்து மயங்கிக் கிடந்தான் தீனா.
அவனின் தவத்தைக் கலைக்கும் நோக்கில் தொலைபேசி அழைப்பானது பலமுறை ஒலித்தது.
மூடியிருந்த கண் திறவாமலேயே கைகளால் துழாவி இடைவிடாமல் அழைத்
Loading...
Enjoyed this?
Sign in to clap