Skip to content
கேளாயோ செந்தேனே!

கேளாயோ செந்தேனே!

94
489
EBOOK
Completed
Raji Anbu
Raji Anbu

கேளாயோ செந்தேனே!

அத்தியாயம் 1

தாம்ஸ் நதியின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன்! அவனது பார்வை‌ எங்கோ வெறித்திருந்தது. பின் குளிருக்கு அணிந்திருந்த கோர்ட்டின் பாக்கெட்டில் மெல்ல கையை விட்டு.. அதில் இருந்த சிறு சங்கிலியை எடுத்து பார்த்தான். முக்கியமான தருணத்தில் அவனது கழுத்தில் அவள் அணிவித்தது அது! 

அந்த தருணத்தை நினைத்த மாத்திரத்தில் அவனது உடலும் மனமும்.. ஒரு கணம் லேசாகி.. பின் டன் கனக்காய் கனத்தது. 

அதன் தாக்கம் தாங்காமல் உள்ளங்கையை இறுக்கி மடக்கினான். அந்த சங்கிலியில் மாட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap