
மடவோளின் மார்க்கம்
0
1
EBOOK•
மடவோளின் மார்க்கம்
செசிலி வியாகப்பன்
தன் கண்ணீரை மற்றவர்களுக்கு காட்டாது முகத்தை மூடிய மகதியின் கை பட்டு கன்னங்கள் எரிந்தன. தடவி பார்த்த போது கன்னத்தில் பதிந்திருந்த விரலின் தடங்கள் நன்றாக தடித்து எழும்பியிருப்பதை அவளால் உணர முடிந்தது.
கன்னத்தில் மட்டுமா…
முதல் முறை கணவன் என்ற மிருகத்தால் உடலில் விழுந்த எண்ணற்ற அடிகளில் உடல் நொந்தது ஒரு பக்கம் என்றால் வீதியில் பலர் பார்க்க நாத்தனாரும், மாமியாரும் பேசிய வரைமுறை இல்லா பேச்சில் விளைந்த அவமானத்தில் இந்த நொடி உயிர் போய்விடாதா என்று அவள் மனம் துட
...Loading...
Enjoyed this?
Sign in to clap