
கரம் பிடித்து காதல் கொண்டேனடி
29
102
SERIES•
#antihero#bold heroine
1.அன்பில் திளைத்த அவளும்! அன்பே அறியாத அவனும்! ஒரு மிகப்பெரிய பரந்து விரிந்த ஒரு கட்டிடம். அதன் நடுவே உள்ள பலகையில் 'இந்து அனாதை இல்லம்' என்று பெரியதாக எழுதப்பட்டிருந்தது. அங்கு சிறுவர், சிறுமியர் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு அழகிய அடர் நீல நிற இருசக்கர வாகனம் ஒன்று அந்த அனாதை இல்லத்தின் முன் வந்து நின்றது. அதிலிருந்து தனது தலைக்கவசத்தை கழற்றி தன் தோள் அளவு இருக்கும் கூந்தலை சிலுப்பியவாறு இறங்கினாள் ஒரு பெண். அவளைப் பார்த்ததும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap