Skip to content
சோழனின் வழிகாட்டி...
Included in Membership

சோழனின் வழிகாட்டி...

20
0
EBOOK

சோழனின் வழிகாட்டி...

                       மேகத்திரைகள் கிழித்து வானுயர பறந்து இறக்கைகளை விரித்து ,  அலறல் சத்தம் அதிகரிக்க , கடல் தாண்டி வேகத்தின் மன்னனென பறவைகளின் அரசன் ஒருவன் கண்டம் தாண்டி பறந்து வந்து கொண்டிருந்தான்...

அதிக தூரம் கடந்து தனது இலக்கை அடைய , அவனது அவறல் சத்தம் இன்னும் அதிகமானது...

கங்கை முதல் கடாரம் வரை தனது காலடியில் வைத்திருக்கும் புலிக் கொடி வேந்தனின் கங்கை கொண்ட சோழபுர அரண்மணையின் மேலே அலறிக் கொண்டே வட்டமடித்தது...

மூன்று முறை  வட்டமடித்த கழுகை அங்கிந்த அனைத்து  வீரர்களும் கண்டனர்... அது மேலும் மே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap