Skip to content
பூனைக் காப்பி...

பூனைக் காப்பி...

20
0
EBOOK

பூனைக் காஃபி

       மிக பிரம்மாண்டமான கட்டிடம்... இந்தியாவின் நுழைவு வாயிலின் எதிரே,  வரும் அனைவரையும் வரவேற்பது போல, பல அடுக்குகளைக் கொண்டு கம்பீரமாக, அழகிய மும்பை நகரின் அடையாளமாக நின்றது அந்த தாஜ் கோரமண்டல் ஹோட்டல்... சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகும் மீண்டும் தன்னை புதுபித்துக் கொண்டு புத்துணர்வோடு நின்றது...   

அதனை தாண்டிச் செல்லும் பொழுது சோமுவிற்கு எப்பொழுதும் போல், அவன் பல நாள் ஆசை தோன்றியது.. என்றாவது ஒருநாள் இந்த ஹோட்டலின் உள்ளே சென்று, ஒரு டம்ளர் காபி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap