
புதைக்குழியில் சிறைப்பட்ட உயிர்கள்...
0
42
EBOOK•
Completed
About
சமூகத்தின் பார்வையில் அவள்கள்..
சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருள் கவ்வி இருந்தது... இவ்விடம் எனக்கு மட்டும் தான் சொந்தம் தான் தான் இதை குத்தகைக்கு எடுத்திருக்கேன் என்பது போல் அந்த இடமும் முழுவதும் இருள் சூழ்ந்து கருமை படர்ந்து இருந்தது.. நேரம் நள்ளிரவைத் தாண்டி இருக்கும் , மெல்ல மெல்ல தன் மேடிட்ட வயிரைத் தடவியவாறு சுற்றிலும் பார்வையை பதித்தவாறு நடந்தாள் அவள்... உள்ளுக்குள் எழுந்த பயத்தையும் மீறி அவள் சற்று வேகமாக நடக்க முயன்றிட, காலில் இருந்த காயமானது அவளை தடுமாறிட வைக்க நடக்க முடியாமல் சற்று சிரமப்பட்டாள்... பிறகு...
Loading...
Enjoyed this?
Sign in to clap