Skip to content
சுழலில் சிக்கிய பூந்தளிரே..
Included in Membership

சுழலில் சிக்கிய பூந்தளிரே..

0
0
EBOOK
Ramya Chandran
Ramya Chandran




அதிகாலை ஐந்து மணி....
ஆர்ப்பாட்டமில்லாத அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிக அளவு சத்தத்தில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது....

பாடலின் சத்தம் காதினை கிழித்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் போர்வைக்குள் சுருண்டு இருந்தாள், அவள்....
சில மணித்துளி நேரங்களுக்குப் பிறகு அவள் மேல் ஏதோ கனமான பொருள் ஒன்று வந்து விழுந்திட பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்... தன் மீது விழுந்த பொருள் என்னவாக இருக்கும்  என்று தேடியவளுக்கு, அவள் அருகில் கிடந்த துடைப்பக்கட்டை
' நான் தான் உன் மேல் விழுந்தேன்' என்பது போல அவள

...
Loading...

Enjoyed this?

Sign in to clap