Skip to content
உணர்வற்ற உயிரா அவள்?

உணர்வற்ற உயிரா அவள்?

1
19
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

அனைவருள்ளும் உணர்வுகள் கொட்டிக் கிடக்க, அவளுள்ளும் உணர்வுகள் இருக்கத் தானே செய்யும்..

உணர்வற்ற உயிரா அவள்?

~~~~~~~~~~~~~~~~
பெண்ணின்றி
அணுவும் அசையாது..!!

அதிகாலை செந்நிறச் சூரியனவன் மலை முகடுகளில் இருந்து தன்னை வெளிக்கொணர்ந்து வானில் பிரகாசமாக மேலெழுந்து துயிலில் இருந்தவர்களை விழித்திருக்கச் செய்திடும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான்..

அந்த விடியற்காலைப் பொழுதின் குளுமையிலும்    எழுந்து தத்தமது வேலைகளைச் செய்து முடித்து கொண்டிருந்தனர் அவ்வூரின் மக்கள். ஊருக்கு மத்தியில் இருந்த அந்த சிறிய ஓட்டு வீட்டில் கல்யாணக் கலை கட்டியிருந்தது.‌ முன்புறம் வாழை மரங்கள் கட்டப்பட்ட நில

...
Loading...

Enjoyed this?

Sign in to clap