Skip to content
நினைவில் நிழலாய் அவள் பிம்பம்..

நினைவில் நிழலாய் அவள் பிம்பம்..

0
279
SERIES
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

எனக்காகப் பிறந்தவனே எனதழகா நாவலின் அடுத்த பாகம்.. அமிழ்தினி மகிழ்தீரன் கதை..
எனக்காகப் பிறந்தவனே எனதழகனா பார்ட் -2 சடசடவென்று கொட்டித் தீர்க்கும் மழைத்துளிகளின் ஊடே வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு அதிவேகத்தில் செல்லும் உயர்ந்த ரக கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பார்த்தவாறு அந்த நிழற்குடையின் கீழ் நின்று இருந்தாள் அமிழ்தினி. அதே நிழற்குடையின் கீழ் சற்று தள்ளி நின்றிருந்த பொண்ணும், அலைபேசியில் யாரிடமோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்க, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அப்படியே சிலையன நின்றிருந்த அமிழ்தினியின் சிந்தையில் நிறைந்திருந்ததெல்லாம் தன் குடும்பத்தை பற்றிய...
Loading...

Enjoyed this?

Sign in to clap