
Included in Membership
வாழ்வு மலர்ந்த திருநாள்
0
4
BLOG•
#anbiniyaal#vazhvu#short#malarntha#thirunaal
வாழ்வு மலர்ந்த திருநாள்
இயற்கை அன்னையின் அருள் வஞ்சனையின்றி வழங்கப்பட்டதில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இயற்கை எழிலோடு காட்சியளிக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கனியனூர் கிராமம்.
விடிந்தால் தைத்திங்கள் பிறக்க காத்திருக்க ஊரார் அனைவரும் அதை வரவேற்க ஆரவாரமாய் ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.
வருடந்தோறும் தைத்திங்கள் பிறப்பதும், அனைவரும் வழிப்படுவதும் இயல்பாய் நடந்தேறுபவைத்தான் என்றாலும் கனியனூருக்கு மட்டும் இந்த தைத்திங்கள் விசேஷித்ததாகியது!
ஒரு தலைமுறை எனப்படும் முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு பின
...Loading...
Enjoyed this?
Sign in to clap