
Included in Membership
பத்மாசினி -வேங்கடவன் அணங்கு இவள்.
60
227
EBOOK•
#deepasenbagam, #munjenmam #pandikudumbam #silaikadaththal #முன்ஜென்ம புனைவு
பத்மாசினி-வேங்கடவன் அணங்கு இவள் மு ன்னுரை பத்மாசினி -வேங்கடவன் அணங்கு இவள்-முன் ஜென்ம வரலாற்றுப் புனைவு. பத்மாஷினி- வேங்கடவனின் அங்கு இவள்- திருவின் தேவி என மூன்று ஜென்மமாகத் தொடரும் கதை. கதை கிபி 1630களில் நாயக்கர் காலத்தில், திருமலை நாயக்கர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பு நடப்பது போல் புனையப்பட்டுள்ளது. வேங்கடவன் /விஜயநகரத்து அரவிடு வம்சம். சந்திரகிரி கோட்டையைத் துறந்தவர்கள். செம்பதுமம்- எழுமலை கழுவன் வம்சம். முன் ஜென்மம்- பத்மாசினி- திருமலை வாசன் /யாதவராயர் குலத்தவன் சந்திரிகிரியில் கோட்டை...
Loading...
Enjoyed this?
Sign in to clap