
பத்மாசினி - திருவின் தேவி
137
1.6k
EBOOK•
#deepasenbagam, #paandikudumbam, #முன்ஜென்ம புனைவு , # பாண்டிக் குடும்பம்.
பத்மாசினி - திருவின் தேவி முன்கதை சுருக்கம் பத்மாசினி – வேங்கடவன் அணங்கு, இவள் – திருவின் தேவி என மூன்று ஜென்மமாகத் தொடரும் கதை. முதல் ஜென்மம் – பத்மாசினி - திருமலை வாசராயன். சாளுக்கிய யாதவராயர் வம்சத்தில் வந்தவன் திருமலைவாசன் எனும், திருமலை யாதவராயன். சாளுக்கியச் சோழர் காலத்தில் மேன்மையுற்றிருந்த இவர்கள் வம்சம். கிபி ௧௨௫௦ இல் நாராயண வனத்திலிருந்து, சந்திரகிரி, வேங்கடம், காளஹஸ்தி, தொண்டை நாடு வரையான நாட்டை ஆண்டவர்கள். மலைக் கோட்டைகளைக் கொண்டதால், மாளவராயன், சந்திர குலத்தில் வந்ததால் சந்திரகுலத்...
Loading...
Enjoyed this?
Sign in to clap