
ஐய பேரிகை
45
7
SERIES•
Novella championship May 2026
"அம்மா நான் பாஸ் பண்ணிட்டேன்".. என்று உற்சாகம் போங்க குதித்தாள் கோதை. இயற்பெயர் பூங்கோதை பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் இப்பொழுது வந்த ரிசல்ட் பார்த்து விட்டு தான் தன் அன்னையிடம் மகிழ்வை வெளிப்படுத்தினாள். அவளின் அன்னை ஜானகி மிக ஆர்வமாக கேட்டாள் எவ்ளோ மார்க் என்று. இவள் ஒரு சிங்கிள்மதர் கணவன் எதிர்பாராத ஒரு விபத்தில் இறந்து போக கடந்த ஐந்து வருடமாக ஒற்றை பெண் குழந்தையை வைத்து கொண்டு பொருளாதாரத்துடனும் இந்த பொல்லாத சமுதாயத்துடனும் போராடி கொண்டு இருப்பவள். ஏம்மா உனக்கு எப்போ பாரு மார்க் தானா? பிள்ளை...
Loading...
Enjoyed this?
Sign in to clap