
ஏக்கங்கள் தீர்த்தாயே
36
1.4k
SERIES•
Completed#love#marumanam#second_marriage
About
ஏக்கங்களை மட்டுமே சந்தித்தவனுக்கு அதை தீர்த்து வைக்க ஒருத்தி வந்து விட்டால்...?
அத்தியாயம் 1 "அப்பா! இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லை. குழந்தையை விட்டுட்டு என்னால வேறெந்த முடிவுக்கும் வர முடியல. ப்ளீஸ்ப்பா என்னை விட்டுடுங்க" கெஞ்சுதலாய் பேசிய மகள் மீனாட்சியையே பார்த்துக் கொண்டிருந்தார் வசந்தகோபலன். மீனாட்சி அவருக்கு ஒரே மகள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவளுக்குத் திருமணம் செய்து வைத்து மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை வேறு இருக்கிறது. கணவனை ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு அக்குழந்தையோடு அவள் தனியாக இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவளைக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap