Skip to content
பிறைதேடும் இரவிலே
Included in Membership

பிறைதேடும் இரவிலே

0
567
EBOOK
#police_love#commissioner_vs_village heroin

பிறைதேடும் இரவிலே🌙

பிறை - 1

தோட்டத்து பக்கம் வேலையாக இருந்தார் சிவகாமி. காலை நான்கு மணிக்கு எழுந்தால் வீட்டு வேலையிலேயே மூழ்கி விடுவார். ஒரே ஆளாக அந்த மொத்த குடும்பத்திற்கும் உழைக்கும் மகராசி.

ஆம் மகராசி தான். அந்த வீட்டின் குளவிளக்கு. சீர் செல்வத்தோடு இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தவர், வந்த கைமேல் குழந்தையும் பெற்றெடுத்தார். அவர் கைவைத்த எதுவும் செழிக்காமல் போனதில்லை. ராசியான புண்ணியவதி என ஊருக்குள் பெயர் பெற்றவர்.

அநேகம் பேர் அவர் கையில் அரிசி வாங்கிச் செல்வதும், அவர் கையில் பணம் வாங்கி செல

...
Loading...

Enjoyed this?

Sign in to clap