
நீதானே என் காதல் தேவதை
15
2
SERIES•
“அதிகாலை ஐந்தரை மணி அந்த மண்டபமே கூட்டத்தால் நிரம்பி வழிய கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற ஐயர் சொல்ல ஆதித்யன் அருகில் அமர்ந்திருந்த அழகி கழுத்தில் தாலியைப் கட்டி மூன்று முடிச்சுட்டு அவளை தன் சரி பாதியாக ஏற்றுக் கொண்டான்.”
“அனைவரும் அட்சதை தூவினார்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி தான் அச்சதை போட்டார்கள் ஆனால் மணமக்களுக்கு வேண்டியவர்களோ ஆளாளுக்கு முகத்தை திருப்பிக்கொண்டு ஏனோ தானோ என்று கையில் இருந்தது விசுறுவதைப்போல் போட்டார்கள். “
“என்ன காரணம் பையனுக்கு பெண் பிடிக்க வில்லை க
...Loading...
Enjoyed this?
Sign in to clap