
குருதியின் காதலி இவள்
0
0
SERIES•
குருதியின் காதலி இவள்...
அத்தியாயம் -1.
அதிகாலை மணி 3...
சென்னை மாநகரத்தின் புறநகர் பகுதி அமைதியில் உறைந்திருந்தது. அந்த அமைதியை கிழிக்கும் வகையில் அந்த போலிஸ் ஸ்டேஷனில் இருந்த அந்த பழைய டெலிஃபோன் ரிங் ஆனது.. டேபிள் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் அர்ஜுன் ஒரு பழைய கேஸ் ஃபைலை புரட்டிக் கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்க்கும்போது ஏட்டு குமாரசாமியின் குறட்டை அந்த டெலிஃபோன் சத்ததை மீறி கேட்டது.. அருகில் இருந்த பெஞ்சில் பாலா SI படுத்திருந்தான்.. அந்த நிசப்தத்தை அந்த ஒலி கலைத்தது.
அர
...Loading...
Enjoyed this?
Sign in to clap