
கொஞ்சும் இதழோர புன்னகையில் வீழ்ந்தேனே
23
55
SERIES•
Ongoing
About
அத்தியாயம் 1: அன்று அமாவாசை இரவு எங்கும் இருள் சூழ்ந்திருக்க மழை வேறு அடித்துப் பெய்துக் கொண்டிருந்தது… ஒரு பெரிய கார் புயல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது அந்த குறுகிய பாதையில் வழியாக.. கார் சென்று ஒரு ஓட்டு வீட்டின் முன் நின்றது.. காரிலிருந்து இறங்கியவன் மழை என்றும் பாராமல் பெட்டியை எடுத்து கொண்டு அந்த குடிசைக்குள் சென்றான்.. அவனின் வரவிற்காகவே காத்திருந்த ஒரு வயதான பெண்மணி அவனை பார்த்ததும்.. அய்யா, அந்த பெண்ணுக்கு மூச்சு பேச்சே இல்லை என்று உடைந்த குரலில் சொல்லவும்.. தான் கொண்டு வந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap