
வனதேவதை
59
114
SERIES•
Completed SeriesNovella championship May 2026#வனதேவதை #saras #mystery #love #fiction
வனம் - 01 “ தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது…..தேய்கின்றது புது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போல வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு” என எஸ்பீவீயின் குரலில் பேரூந்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பஸ்டான்ட் வந்துட்டு எல்லாரும் இறங்கிக்கோங்க” என பஸ் நடத்துனர் சத்தமிட அனைவரும் இறங்கிக் கொண்டனர். தனது தோளிலும் கையிலும் இரு பைகளை எடுத்துக் கொண்டு பேரூந்தில் இருந்து இறங்கினான். ‘ஜெருன் ஈனோக்’ குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி....
Loading...
Enjoyed this?
Sign in to clap