
மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்
7
35
SERIES•
Completed Series
1 "......ம்மா! நம்ம ரெண்டு பேரையும் இன்னிக்கு ஈவ்னிங் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு இந்த அப்பாவை பாருங்கம்மா; இன்னும் வீட்டுக்கு வரவேயில்ல! எப்போ பார்த்தாலும் லேட்; ச்சை; இப்டி ஒரு லேட் கம்மர் டேடிக்கு பொறக்காம நான் வேற ஏதாவது ஒரு நல்ல டாடிக்கு பாப்பாவா பொறந்துருக்கலாம்!" என்று தன் அன்னையிடம் சலிப்படைந்த குரலில் புகார் படித்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் திலகவதி. திலகாவிற்கும், அவளது கணவன் தேவராஜிற்கும் தங்கள் மகளுக்கு இரண்டு வயது ஆகி அவளுக்கு பேச்சு...
Loading...
Enjoyed this?
Sign in to clap