
தெம்மாங்கு பூந்தமிழே
77
1.4k
EBOOK•
Completed#SM ஈஸ்வரி #best romance
About
Feel good love and family story
தெம்மாங்கு பூந்தமிழே SM ஈஸ்வரி பூந்தமிழ் 1 மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்… என கடைவீதியில் இருந்து பாடல் கசிந்துகொண்டு இருந்தது. பாடல் வரிகளில் மனம் லயித்தவளாக, கூட்டத்தோடு கலந்து கோவிலுக்குள் வந்தாள் அமிர்தவல்லி....
Loading...
Enjoyed this?
Sign in to clap