Skip to content
சொன்னாலும் கேட்பதில்லை எந்தன் மனது!

சொன்னாலும் கேட்பதில்லை எந்தன் மனது!

140
1.5k
SERIES
Ongoing#love#Revenge#Antihero
Raji Anbu
Raji Anbu

About

எனது பாணியில் இருந்து சற்று வேறுப்பட்டு.. எழுதும் காதல் கதை!
சொன்னாலும் கேட்பதில்லை எந்தன் மனது! அத்தியாயம் 1 “தீப்தி! தீப்தி! நில்லு தீப்தி! சொன்னா கேளு! நான் என்ன சொல்லிட்டேன்னு இப்போ உன் அப்பா கிட்ட கம்பளைன்ட் பண்ணப் போறே!” என்று தீப்தியின் அன்னை சகுந்தலா அவளது பின்னாலேயே கெஞ்சிக் கொண்டு வந்தார். வளைந்து செல்லும் படிக்கட்டில் தொப்பு தொப்பு என்று கால்களை வைத்தவாறு கோபத்துடன் இறங்கிக் கொண்டிருந்த தீப்தி தனது அன்னை கூறியதைக் கேட்டு வெடுக்கென்று திரும்பி நின்று முறைத்தாள். “என்ன சொன்னியே! எப்போ பாரு! கல்யாணம் செய்துக்கோ! கல்யாணம் செய்துக்கோன்னு பாட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap