
கண்கள் நிறைந்த ஓவியமே | Kangal Niraintha Oviyamae
109
4.6k
SERIES•
Completed#kangalnirainthaoviyamae#secondmarriage#remarriage#marumanam#lovemarriage#postmarriage#familydrama#TamilEbooks#TamilFiction#TamilStory#தமிழ்நாவல்கள்#காதல்#ForcedMarriage#ArrangedMarriage#tamilnovels#tamilromance#கண்கள்நிறைந்தஓவியமே#monicasathish#monicasathishnovels#NewRelease#TrendingTamilstory#Newtamilstories2026#besttamilstories
About
கண்கள் நிறைந்த ஓவியமே - இழப்புகளுக்குப் பிறகு துளிர்க்கும் ஒரு உன்னத காதல் காவியம். இளமையிலேயே கணவனை இழந்து, தன் பச்சிளம் மகளுக்காகவே வாழும் பொற்குழலி, எதிர்பாராத சூழலில் விஷ்வ கர்ணனை மறுமணம் செய்கிறாள். நகரத்து நவீனத்தில் வாழும் விஷ்வாவிற்கும், கிராமத்து வெள்ளை உள்ளம் கொண்ட குழலிக்கும் இடையே காதல் மலருமா? ஒரு விதவைப்பெண்ணின் வாழ்வில் இந்த ஓவியம் வண்ணங்களை நிறைக்குமா? பாசம் மற்றும் உணர்ச்சிகரமான இந்த நாவலை இப்போது Papr தளத்தில் வாசியுங்கள்!
சோமமங்களம்(கற்பனை ஊர்) சுயம்பு லிங்கமாக தோன்றி இந்த கிராமத்திற்கு அருள்பாலித்து கொண்டிருக்கும் சோமநாதார் சுவாமியும் அவருக்கு இடப்புரம் வீற்றிருக்கும் மங்களாம்பிகையும் தான் இந்த ஊரில் வசிக்கும் அநேக மக்களுக்கு குல தெய்வம்.. இவர்களின் திருநாமத்திலே இந்த கிராமம் சோமமங்களம் என்று அழைக்கப்படுகிறது. முன்னூறு குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இங்குள்ள மக்களும் மலைவாழ் மக்களின் வம்ச வழியை சேர்ந்தவர்களே..காலங்கள் மாற மாற இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் மாற தொடங்கியது.. அரசாங்க உதவிகள் சரியான...
Loading...
Enjoyed this?
Sign in to clap