
Included in Membership
கண்கள் நிறைந்த ஓவியமே | Kangal Niraintha Oviyamae
20
1
SERIES•
#kangalnirainthaoviyamae #secondmarriage #remarriage #marumanam #lovemarriage #postmarriage #familydrama #TamilEbooks #TamilFiction #TamilStory #தமிழ்நாவல்கள் #காதல் #ForcedMarriage #ArrangedMarriage #tamilnovels #tamilromance #கண்கள்நிறைந்தஓவியமே #monicasathish #monicasathishnovels #NewRelease
சோமமங்களம்(கற்பனை ஊர்) சுயம்பு லிங்கமாக தோன்றி இந்த கிராமத்திற்கு அருள்பாலித்து கொண்டிருக்கும் சோமநாதார் சுவாமியும் அவருக்கு இடப்புரம் வீற்றிருக்கும் மங்களாம்பிகையும் தான் இந்த ஊரில் வசிக்கும் அநேக மக்களுக்கு குல தெய்வம்.. இவர்களின் திருநாமத்திலே இந்த கிராமம் சோமமங்களம் என்று அழைக்கப்படுகிறது. முன்னூறு குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இங்குள்ள மக்களும் மலைவாழ் மக்களின் வம்ச வழியை சேர்ந்தவர்களே..காலங்கள் மாற மாற இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் மாற தொடங்கியது.. அரசாங்க உதவிகள் சரியான...
Loading...
Enjoyed this?
Sign in to clap