
திருடா ♥️ திருடி
15
177
EBOOK•
உனக்கே உயிரானேன்
அத்தியாயம் 1
நடு இரவில் பாவாடை தாவணி அணிந்த ஒரு உருவம் அந்த பெரிய வீட்டுக்குள் நுழைந்தது
முகம் தெரியாதது போல் முகம் முடிய மாட்டிக் கொண்டு கையில் தேவையானவற்றை வைத்துக்கொண்டு பூனை போல்பதுங்கி அன்னநடை நடந்து உள்ளே சென்றாள் பூர்விகா நம் நாயகி
இருட்டு அறையில் திருடிபழக்கபட்டவளுக்கு வெளிச்சம் தேவையில்லை கையில் தொங்கும் போலிசாவி கொத்தோடு ஒவ்வொரு அறையாக பார்த்தும் அந்த மாளிகை வீட்டில் பீரோ எந்த பக்கம் இருக்கிறதென கண்டுபிடிக்க முடியவில்லை ஒவ்வொரு அறையாக தேடி அலைந்தது தான் மிச்சம்
அவளை
...Loading...
Enjoyed this?
Sign in to clap