Skip to content
உயிராக வா பூந்தென்றலே பாகம் 1

உயிராக வா பூந்தென்றலே பாகம் 1

485
6.8k
EBOOK
Completed#Deepashvini

About

உயிராக வா பூந்தென்றலே பாகம் 1
தீபஷ்வினியின் "உயிராக வா பூந்தென்றலே" பாகம் 1 1 தன் உடலில் உள்ள சக்தியெல்லாம் தன்னை விட்டுப் போனது போன்ற உணர்வுடன், கால்கள் தள்ளாட, பிறந்து சில நாட்களே ஆன குழந்தையுடன் அந்த ஐ.சி.யுவினுள்ளே நுழைந்தாள் அவள். அங்கே கட்டிலில், உடல் முழுக்க மருத்துவ உபகரணங்கள் கொண்டு தன் உதிரத்தால் உயிர்த்த உயிரைக் காண, தனது உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தான் அவன். அவனது நெஞ்சுக் கூடு ஏறி இறங்கியதில், அவன் இன்னமும் உயிரோடு இருக்கின்றான் என அவளுக்கு எடுத்துரைத்தது. தளர்ந்த கொடியாய் அவனைப் பார்த்தவாறு...
Loading...

Enjoyed this?

Sign in to clap