
Included in Membership
உயிராக வா பூந்தென்றலே பாகம் 2
20
1
EBOOK•
தீபஷ்வினியின்
உயிராக வா பூந்தென்றலே
பாகம் 2
22
வீட்டில் தனது அறையில் தலையணையைக் கட்டிக்கொண்டு அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள் குந்தவி.
என்னதான் குருவின் மனம் புண்படும்படி பேசிவிட்டு வந்திருந்தாலும், அவள் இதயமோ, “குரு! குரு!” என்று தான் அடித்துக்கொண்டிருந்தது. அவளால் அவனை விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை, அதே சமயம் ஏற்றுக்கொள்ளவும் மனமில்லை.
அப்பொழுது மகளின் அறையைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் சக்திவேல். தந்தையின் வருகையை உணர்ந்து, சட்டென கண்களைத் துடைத்துக் கொண்டு, “அப்பா!” என்றாள் குந்தவி.
ஆனால்,
...Loading...
Enjoyed this?
Sign in to clap