
செவ்வந்தி
20
300
SERIES•
Completed#love #family #friendship #romance
About
சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்தனர் செவ்வந்தியும் விஷ்ணுபிரியாவும். இந்நிலையில் இதுவரை நேரில் பார்த்திராத விஷ்ணுபிரியாவின் அண்ணன் கரிகாலன் மீது காதல் கொள்கிறாள் செவ்வந்தி. அதன் பின்னான அவர்கள் காதல் பயணமே கதை.
அத்தியாயம் - 1 : அவளின் விதி !! அந்த தேர்வறையில் நேரம் பன்னிரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களை நெருங்கி கொண்டு இருந்தது.. அந்த கடைசி கேள்வியின் விடையை எப்படியாவது எழுதி முடித்து விட வேண்டும் என்று அவள் கைகள் அவளை மீறி வேகமாக ஓடிக் கொண்டு இருந்தது.. கை முழுவதும் அப்படி ஒரு வலி இருந்தாலும் செவ்வந்தி எழுதுவதை நிறத்தவே இல்லை.. சரியாக ஒரு மணி ஆகியதும் அந்த அறை கண்காணிப்பாளர் அனைவரின் விடை தாள்களையும் வாங்கி கொண்டு இருக்க சரியாக செவ்வந்தியும் அந்த கடைசி வினாவுக்கு விடை எழுதி முடித்து அவரிடம் விடைத்...
Loading...
Enjoyed this?
Sign in to clap