Skip to content
நீயே என் காதல் காரிகை(முழுக்கதை)

நீயே என் காதல் காரிகை(முழுக்கதை)

20
68
EBOOK
Completed

About

"என் இதயத்தை வென்றவனே!" கதையின் இரண்டாம் பாகம். சூரியகாந்தன் மற்றும் ஹாசினியின் மகனான சந்திரகாந்தனின் கதை. பழி வாங்கும் படலம்.
அத்தியாயம் 1 கையில் ஏற்பட்ட ரத்தக் கறையைத் துடைத்தவன் , தனது வெள்ளை நிற சட்டை முழுவதும் ஆங்காங்கே அழுத்தமாகப் படிந்திருக்கும் அந்த இரத்தத் துளிகளைக் கண்டு மீண்டும் ரௌத்திரம் அடைந்தவன் , அந்த ரத்தத் துளிகளுக்குக் காரணமானவனை மூக்கில் ஓங்கிக் குத்திக் கொண்டே , "உன் ரத்தத்தால என் ஷர்ட்டே கறை ஆகிடுச்சு.ஸ்டுபிட் " என்று அடி வாங்கியவனது மூக்கில் இருந்து வழிந்த ரத்தம் சட்டையை நனைக்க ஆரம்பித்தது. அதைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்துக் கொண்டான்.இரண்டு நாட்களாக அந்நபரை அடைத்து வைத்து தன் கைகளாலேயே அடிப்பதன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap