
வஞ்சத்தின் மடியில் மலர்ந்த காதல்
41
217
SERIES•
OngoingNovella championship May 2026#love#vanjam#romance
About
பழிவாங்கும் கனல் ஒருபுறம்... மண்டியிடச் சொல்லும் காதல் மறுபுறம்... இது அதிகாரத்திற்கும் ஆக்ரோஷத்திற்கும் இடையே நடக்கும் போர் அல்ல; வஞ்சத்திற்கும் நேசத்திற்கும் இடையே நடக்கும் ஆத்மார்த்தமான போராட்டம்.
ஒரு குடும்பத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான அந்த அதிகார வம்சத்தை வேரறுக்க, காதலையே ஆயுதமாக ஏந்தி வருகிறாள் ஒரு பெண். அவளது ஒவ்வொரு பார்வையும் ஒரு கணக்கைச் சொல்லும், அவளது ஒவ்வொரு புன்னகையும் ஒரு வஞ்சத்தைத் தீர்க்கும்.
அவன் — வீழ்த்த முடியாத ஒரு இரும்புக் கோட்டை. அவனது இதயத்தின் கதவுகள் யாருக்காகவும் த
மும்பையின் மலபார் ஹில்ஸ் (Malabar Hills). இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அந்தப் பகுதியில், அரபிக்கடலை உற்றுப் பார்த்தபடி நின்றது 'ராஜ்புத் மேன்ஷன்'. வெளியே மும்பை மாநகரம் அதன் டிராபிக் சத்தத்தாலும், இடைவிடாத மழையாலும் அழுதுகொண்டிருக்க, இந்த மாளிகைக்குள் நிலவியது ஒரு 'நிசப்தமான அதிகாரம்'. இந்த வீட்டின் ஜன்னல் திரையை விலக்கினால் தெரியும் அரபிக்கடலின் நீலமும், வானளாவிய கட்டிடங்களின் வெளிச்சமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையவை. வரவேற்பறைக்குள் நுழைந்தால், தரையில் விரிந்திருந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap