Skip to content
நாளும் வளரும் உந்தன் ஞாபகம் - Naalum Valarum Unthan Nyabagam

நாளும் வளரும் உந்தன் ஞாபகம் - Naalum Valarum Unthan Nyabagam

888
3.9k
SERIES
CompletedNovella championship May 2026#nandhinisugumaran

About

பக்குவப்பட்ட ஒரு காதல் கதை
1 அலங்காரப் பணிகள் எல்லாம் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தன‌, அந்த அரங்கில். அன்றைய தின இரவில் வரவேற்பு, மறுநாளைய விடியலில் திருமணம். 'வீட்டைக் கட்டிப் பாரு! கல்யாணத்தைச் செஞ்சுப் பாரு!' என்று சொல்லிச் சென்ற வார்த்தைகளின் பின்னிருக்கும் பொருள், உண்மையில் மலையைப் புரட்டிப் போடுவதற்குச் சமம் தான். வீடு என்றால் அதைக் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இருந்து, கிரகப்பிரவேசம் நடத்தி விருந்தினர்களைக் கவனித்து வழியனுப்பி வைப்பது வரை, ஆயிரத்திற்கும் மேல் பணிகள் வரிசைக் கட்டும். கல்யாணமும் அதே போல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap