
Included in Membership
மனச்சுவரிலே உன் புகைப்படம் (41 முதல் 70 அத்தியாயங்கள்)
0
0
EBOOK•
அத்தியாயம் 41
“அச்சோ என்னம்மா இது? ஒன்னுமில்லை” என்று அவளது கரத்தைக் கீழிறக்கி விட்டார் மிருதுளா.
அதன்பின், சிறிது நேரம், அவளுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.
ஆனால், ஸ்வரூபன் மட்டும் அவ்விடத்திற்கு வரவேயில்லை. அது எதிர்பாராமல் நடக்கிறதா? அவர்களது விதியா? என்று எண்ணிக் கொண்டவளோ, தனது அண்ணிக்குத் துணையாகத் தான் அங்கே இருக்க வேண்டும் எனக் கூறி விட்டு,”எல்லாரும் பாத்துப் பத்திரமாகப் போயிட்டு வாங்க” என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் ருத்ராக்ஷி.
அவள் சென்ற சில நிமிடங்களுக்குப் பிற
...Loading...
Enjoyed this?
Sign in to clap