
Premium Access
காதல் அசுரனின் கண்மனியாள் 🌹
0
0
SERIES•
#loveatfirstsight #antihero #author reader love
"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனைய்...."
பரபரப்பான மும்பை மா நகரம் அது....அதன் மத்திய பகுதியில் வசித்து வரும் நடுத்தர வர்க்க தமிழ் குடும்பம்..
பிரபல தனியார் நிறுவனத்தில் ...அக்கவுன்டன்ட்டாக வேலை செய்கிறாள்...கயல்விழி...பீ.காம் பட்டதாரி அவள்... பிரகலாதன்-மாக தம்பதியருக்கு மூத்த மகள்....
அவளுக்கு அடுத்து தங்கை காவேரி...முதுகலை ஆங்கிலம் பயில்கிறாள்...அதன் பிறகு தம்பி மதன்...நீட் தேர்வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap