
காதல் பண்டிகை
0
0
SERIES•
பண்டிகை_1
நவராத்திரி வந்துவிட்டது மேலிருந்து பொம்மைகள் எடுக்க வேண்டும் வீட்டில் என தன் எண்ணம் மொத்தம் எங்கேயோ இருக்க பதுமையென அமர்ந்திருந்தாள் மைதிலி.
"அம்மா அம்மா " என கோதை கத்த டக்கென நினைவில் மீண்டவள் "வா கோத வா வா ", " என்னமா அப்படி என்ன பலத்த சிந்தனை உனக்கு? ".
" நா வேற எத பத்தி யோசிக்க போறேன் நாளையிலிருந்து நவராத்திரி ஆரம்பம்... ", " அதுக்குதானே ஒருவாரமா என்ன பெண்டு நிமித்திட்டியே இன்னமும் என்ன? "
"என்னடி கேள்வி இது முக்கியமான விஷயத்த இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே? ", " என்ன அது ஓஓஓஓ கொலு பொம
...Loading...
Enjoyed this?
Sign in to clap