Skip to content
அனல் அணைக்கும் புனல் நீயடி..!
Included in Membership

அனல் அணைக்கும் புனல் நீயடி..!

0
0
EBOOK
Meena kannan
Meena kannan

அனல் - 1

கீழ் வானம் சிவந்து முகிலை விலக்கி கொண்டு கதிரவன் வரவை பறை சாற்றிக்கொண்டிருந்தது, அதற்க்கு சாட்சியாக புள்ளினங்கள் பல ராகங்களில் தங்களது இனிமையான குரலில் பாடி, அந்த நாளை உற்சாகமாக வரவேற்க, கிராமத்துக்கே உரித்தான பழக்கம் அதிகாலையில் துயில் கலைந்து பெண்கள் அனைவரும், மாட்டு சாணத்தால் வாசலை தெளித்து, அழகழகான கோலங்கள் இட்டுகொண்டும்,

ஆண்கள் அனைவரும் நீச்ச தண்ணி என கிராமத்து வழக்கில் சொல்லப்படும் நேற்று வடித்த சாதத்தில் ஊற்றிய தண்ணீர் நீராகாரம் குடித்துவிட்டு தெம்பாக தங்களது காடுகளில் அன்றைய வ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap