Skip to content
வேலனின் மீன்விழியாள்

வேலனின் மீன்விழியாள்

0
0
SERIES
Kayalvizhi
Kayalvizhi

  கோயம்புத்தூர் மாநகரம்

"வேலா, என்னடா வண்டி இப்படி இங்கே  வந்து பஞ்சர் ஆகிடுச்சி, இப்போ எந்த மெக்கானிக் இந்த நேரத்துல மெயின் ரோட்ல இருப்பாங்க? பாரு நம்ம நிலமையை"  தலையில் கை வைத்தபடி அமர்ந்தான், கந்தன்.

"உனக்கு வண்டி பஞ்சர் ஆனது  பிரச்சனையா? இல்லை நடுரோட்ல நிற்கிறது பிரச்சனையா கந்தா?" என வேலன் கேட்டதும்...

"இரண்டும்தான் பிரச்சனை வேலா,

நம்ம காய்கறி லோட் ஏத்திட்டு வந்துருக்கோம். கொண்டு மார்க்கெட்ல இறக்கிட்டு வரனும். அது நியாபகத்துல இருக்கா சார்?"

"அதெல்லாம் நியாபகத்தில் இருக்கு நண்பா, அதான் வேற லாரி ஏற

...
Loading...

Enjoyed this?

Sign in to clap