
பேசும் மழையே
21
18
SERIES•
அத்தியாயம் - 1 : கிருஷ்ணாவின் நினைவுகள்.. " கிருஷ்ணா.. கிளம்பிட்டியா இல்லையா.. ? லேட் ஆகுது.. எவ்ளோ நேரம்.. ? " என்று வெளியே கத்திக் கொண்டு இருந்தான் சத்தியா. " வரேன்.. வரேன்.. " என்றபடி அறை கதவை திறந்து வெளியே வந்த கிருஷ்ணாவைக் கண்டதும் சத்தியாவின் மனம் ஒரு கணம் நின்று துடித்தது. அதிகளவில் வெள்ளை நிற கற்கள் பதித்த சிவப்பு வண்ண டிசைனர் சேலையை தான் உடுத்தி இருந்தாள். அதுவும் அவன் நேற்று முழுக்க அலைந்து திரிந்து அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்த சேலை தான் அது. அந்த சிவப்பு வண்ண...
Loading...
Enjoyed this?
Sign in to clap