Skip to content
தாய் பாசம்

தாய் பாசம்

20
1
BLOG

தாய் பாசம்

___________________


ஆதவன் உதிக்கும் முன்னே பொன்னாத்தா எழுந்து மாட்டு தொழுவத்துக்கு வர அவளை கண்டதும் கன்றுக்குட்டி ம்மா என்று சத்தம் போட
கருப்பிக்கி பசிக்குதோ  என்று  தலையை வருடி கயிறை அவிழ்த்ததும் தன் தாயை நோக்கி  துள்ளி ஓடி  பாலை குடிக்க   தாயும்  சேயை  தன் நாக்கால் நக்கி கொடுக்க பாசம் மனிதருக்கு மட்டும் தானா   


கன்றுக்குட்டி பால் குடித்ததும் பக்கத்தில் கட்டிட்டு பாலை கறந்து முடித்து மீண்டும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap