
தாய் பாசம்
20
1
BLOG•
தாய் பாசம்
___________________
ஆதவன் உதிக்கும் முன்னே பொன்னாத்தா எழுந்து மாட்டு தொழுவத்துக்கு வர அவளை கண்டதும் கன்றுக்குட்டி ம்மா என்று சத்தம் போட
கருப்பிக்கி பசிக்குதோ என்று தலையை வருடி கயிறை அவிழ்த்ததும் தன் தாயை நோக்கி துள்ளி ஓடி பாலை குடிக்க தாயும் சேயை தன் நாக்கால் நக்கி கொடுக்க பாசம் மனிதருக்கு மட்டும் தானா
கன்றுக்குட்டி பால் குடித்ததும் பக்கத்தில் கட்டிட்டு பாலை கறந்து முடித்து மீண்டும்
Loading...
Enjoyed this?
Sign in to clap