Skip to content
மோகநதி தீரத்தில்...

மோகநதி தீரத்தில்...

0
1
SERIES
#seconrdmarriagestory #ceohero
Jiya
Jiya

அத்தியாயம் 1

திருப்பூர் நகரம்..

எறும்பின் சுறுசுறுப்பை போல ஓடிக்கொண்டிருக்கும் மக்கள்..

தங்கள் வாழ்விற்காக உடலை நூல்களாக மாற்றிக் கொண்டு நூற்பாலையில்  வேலை செய்யும் கன்னிகளும் உண்டு.. காளைகளும் உண்டு.. குடும்பஸ்தர்களும் உண்டு..

ஒரு ஊரே இவ்வளவு சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்க..  ஒருத்தியோ தூக்கத்தின் பிடியில் சோம்பலாக..

அவ்வூரில் உள்ள ஒரு வீட்டில் காலையில் சஷ்டி கவசம் கேட்டுக் கொண்டிருந்தது.

"மாலு எழுந்துரு..

விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது எழுந்துருடி..

எரும கணக்கா தூங்குற எழுந்துருடி..

கல்யாணம் கட்டி வச்ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap