Skip to content
காதலை சொன்ன கணமே

காதலை சொன்ன கணமே

20
3
EBOOK
Gowri Maya
Gowri Maya

காதலை சொன்ன கணமே

 

 

அத்தியாயம் 1

 

அது ஒரு அதிகாலை நேரம். ஆதவன் சோம்பல் முறித்துக் மெதுவாக மலைக்கு பின்னிருந்து எழுந்து வந்தான். அது ஒரு மலையோர கிராமம். மலையடிவாரத்தில் உள்ள இயற்கை வளங்களைப் பிறப்பிடமாகக் கொண்ட சொர்க்க லோகம். சுற்றிலும் பச்சைப் பசேல் என்று வயல் வெளிகளால் சூழப்பட்ட சொர்க்கம் அது. அந்த கிராமத்தில் பெரிய மணியக்காரரான பெரிய ஐயாவின் வீட்டில் அந்த அதிகாலை வேளையே பரபரப்பாக இருந்தது.

 

பெரிய வாசலை அடைத்து பெரிய பூக்கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டுப் பெண்கள் அந்த காலை வேளையிலேயே பட்டுச் சேலை சர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap