
மாயத்தீவு
0
0
BLOG•
Novella championship May 2026
மாயக்கதவு
ஒரு ஊரில் ஒரு சிறுமி இருந்தாள். அவள் பெயர் அம்மு அவளுக்கு எதிலும்
திருப்தி இருந்ததே இல்லை. அவளுக்கு எதுவும் திருப்தி இல்லை என்றுதான்
அவள் மனம் நினைக்கும்.இருந்தாலும் அவள் அம்மா,அப்பா அவளுக்கு
பிடித்ததை எல்லாம் செய்வார்கள்.அவளுக்கு பிடித்த விஷயம் ஒன்றே
ஒன்றுதான் அவள் வீட்டின் அருகில் உள்ள கதவை எட்டி பார்ப்பது.அது
பெரியக்கதவு இல்லை ,அவள் கட்டை விரல் அளவு தான் இருக்கும்.
தினமும் அதன் அருகில் சென்று குனிது பார்ப்பது அவளுக்கு திருப்தி
தரக்கூடிய ஒரே விஷயம்.அதைத்திறந்து பார்க்க வேண்டும் என்று அ
...Loading...
Enjoyed this?
Sign in to clap