Skip to content
மீண்டும் தீண்டும் மின்சார பாவையே

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே

0
2
SERIES
#love story#college story
Viswadevi
Viswadevi

மின்சார பாவை-1

“நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா.

அவளை சில நொடிகள் சோதித்த பிறகே ஃபோனை எடுத்தாள் வெண்ணிலா.

“ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க.

“தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா.

“பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா.

“ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட.

“அத

...
Loading...

Enjoyed this?

Sign in to clap