
பூ கொடு
1
1
SERIES•
Novella championship May 2026#Love#Horror#Thriller#Tamil
Bow…Bow…என ஒரு சத்தம் கேட்கும் அதே வேளையில், நீ ஒரு பூ கொடுத்தால்… Bow Bow என சத்தம் மறுபடியும் ஒலித்தது.
யாருடா அது- பூ…Bow னு கத்துறது என சொக்கநாதர் பக்கத்தில் இருந்த சாமுண்டீஸ்வரி இடம் கேட்டார். அது நேக்கு ஏதும் கேட்கலையே, நோ …நேக்கு பூ கொடுத்தால் என்று தான் கேட்டுச்சு. Bow…Bow… னு ஒன்னும் கேட்கவில்லை என்றார் , சாமுண்டீஸ்வரி.
என்னடி உனக்கு காதும் போச்சா? நீ கிரைண்டர் ல ஆட்டும் போதே தெரியும் என ஏளனச் சிரிப்பில் கூக்குரலிட்டார், சொக்கநாதர்.
அடேய் ,அபிஷ்டு, யாருடா அது? இருடா.. வரேன் எனக் கூறி வெ
...Loading...
Enjoyed this?
Sign in to clap