Skip to content
கள்ளகாதலி

கள்ளகாதலி

26
205
SERIES
Gowrimathu
Gowrimathu
முதன்முதலாக இந்த பேப்பர்ஸ்ல போட்டிக்காக சேர்ந்திருக்கேன். பரிசு கிடைக்குமா இல்லையா தெரியல. ஆனா, ஒன்றாவதுஎழுதணும் ஆசையோட வந்திருக்கேன். இந்த கதை பல பெண்களின் வாழ்க்கைப் போராட்டம். இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் அங்கங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதை அப்படியே எழுதலாம்னு இங்கே வந்திருக்கேன். ஜனகராஜ், வேணி, பிரபாகரன், சுகுணா, மாதேஷ்... பிரபாவின் மனைவி சுகுணா, கையில் இரண்டுவயது பெண்குழந்தையை வைத்தபடி சோகமாக அமர்ந்திருந்தாள். வாழ்க்கையே வெறுத்துபோனது. “ஏன்டா திருமணம் செய்துகொண்டோம்?” என்று...
Loading...

Enjoyed this?

Sign in to clap