Skip to content
நெஞ்சத்தை கிள்ளாதே

நெஞ்சத்தை கிள்ளாதே

0
1
SERIES
#Boss secretary love story
Naemira
Naemira
கானல் நீராகி போன என் காதல்!! சில நேரங்களில் நாம் விரும்பும் ஒருவர் நமக்கு துரோகம் நினைக்கும் பொழுது, நமக்கு அந்த நபர் மீது மட்டும் அல்ல, காதல் மீதே வெறுப்பு வந்துவிடுகிறது. அந்த நேரம் அதிகமான காதல் கூட அதிக வெறுப்பாக மாறிவிடுகிறது. அதனால் ஏற்படும் வலி அதிகம் என்றாலும், அதன் காரணம் காதலாக இருப்பதாலோ என்னவோ, ‘வலித்தாலும் காதல் ஒரு இனிக்கின்ற நோயாகின்றது.’ @@@@@@ கதிரவன் செவ்வனே தன் பணியைத் தொடங்க, சென்னை அதற்கேற்ப பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. சென்னை அடையாரில்தான் அபிமன்யுவின் இல்லம் உள்ளது....
Loading...

Enjoyed this?

Sign in to clap