
நரகத்தின் வாசல் நின் காதலடா | Naragathin Vaasal Nin Kaadhalada
0
0
SERIES•
#நரகத்தின்வாசல்நின்காதலடா#TamilNovel#RomanticFiction#FamilyDrama#MonicaSathish#TamilStories#EmotionalJourney#SuspenseRomance#DarkRomance#TamilWriter#PaprSpace#NaragathinVaasalNinKaadhalada#monicasathishnovels#tamilromanticnovels#VillageDrama#TrendingTamilstory#besttamilstories#Newtamilstories2026
மதுரையில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் தொளவனம்.. (கற்பனை ஊர்)
பெயருக்கு ஏற்றார் போல் இங்கு வனம் போல பசுமை குவிந்திருக்கும். வயல்களில் குலுங்கும் தண்ணீர், காலை நேரத்தில் பறவைகளின் கூச்சல், மாடு மணி ஓசை, காற்றில் கலந்த பசுமையின் வாசனை இவை எல்லாம் தொளவனத்தின் இயல்பான இசை.
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே உயிராக நினைப்பவர்கள். நெல், மக்காச்சோளம், கரும்பு, தக்காளி, வாழை ஆகிய பயிர்கள் அதிகம். சிலர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
கிராமத்தின் மையத்தில் கொலு வீற்றிருக்கும் பண்ணாரி அம்மன் கோ
Loading...
Enjoyed this?
Sign in to clap