
மன்னித்து ஏற்பாயா என்னை
0
0
SERIES•
காலை பொழுதினிலே கதிரவன் கடும் கோப பார்வையை தாங்கி கொண்டு
மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது சென்னை மாநாகரம்.
காலை நேர சாலை நெரிசலில் சிக்க கொண்ட ஒரு காரினுள். ஏன் பா ....டிரைவர் இன்னும் எவ்வளவு நேரமாகும் . சீக்கிரமாக கோர்ட்டிற்கு போகனும் நேரமாகிறது என்ற குரல் ஒருபுறம் கேட்க.
மறு குரல் இதோ....!!! ஐயா.... சிக்னல் முடிந்தது இன்னும் பத்து நிமிடத்தில் நாம் கோர்ட்டிற்கு போய்விடலாம் என்றார் காரின் டிரைவர்.
ம்ம்....சீக்கிரமா போங்க என்றான்.
அந்த காருக்கும் ...அந்த டிரைவருக்கும் முதலாளியாவன்..
அடுத்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap