
சாக்லேட் சிற்பமே
0
7
EBOOK•
சாக்லேட் சிற்பமே சிற்பமே 1 சென்னை, பெரம்பூரில் அமைந்திருந்த ஹௌஸிங் போர்ட் யூனிட் அது. அடுக்கடுக்காய் அடுக்குமாடியில் அமைந்திருந்த வீடுகளில் இருக்கும் மக்களிடம் பெரிதாக காசு பணம் இல்லை என்றாலும் சந்தோஷம், நிம்மதி மற்றும் மனித நேயம் நிறையவே இருந்தது. “ரிஷி! அக்காவும் மாமாவும் சென்னை வந்திருப்பாங்களா?” என்று பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி ஆர்வத்துடன் ஆரவாரமாக கேட்டுக்கொண்டே இருந்தார் சரஸ்வதி, ரிஷியின் தாயார். “அம்மா, அவங்க துபாய்ல இப்போ தான் ஃபிளைட் ஏறியிருப்பாங்க. இன்னும் அஞ்சு மணி நேரம் மேல ஆகும்....
Loading...
Enjoyed this?
Sign in to clap