
விழி அழகில் மீண்டேனடி…
0
0
SERIES•
விழி - 1 மும்பை… அந்த இரவுப் பொழுதில், நீண்ட நெடும் சாலையில்.. விலை உயர்ந்த ரக கார் ஒன்று, காற்றை விட வேகமாகச் சென்று கொண்டிருந்தது, அந்த வாகனமே அப்படி பறக்கிறது என்றால், அதன் உள்ளிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவனின் மனநிலை எப்படி இருக்கும்…? அந்தக் காற்றை விட இரண்டு மடங்காக அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. காரணம், சற்று முன் அவன் தந்தை கூறிய முடிவில் வந்த கோபம் தான் இது. ரவிசங்கர் யாதவ், மும்பையில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு பணம் படைத்தவர்கள் வரிசையில், மூன்றாவதாக உள்ளார்....
Loading...
Enjoyed this?
Sign in to clap