
சந்தியாக் கால மோகங்களில்...
5
0
SERIES•
#Surgocy mother #second marriage story #love and romance story
மோகங்களில் 1
சூரியன் உதிப்பதற்கு முன் மற்றும் சூரியன் மறைவதற்கு முன் உள்ள குறிப்பிட காலம் 'சந்தியா காலம்' ஆகும்.
பகலவன் புவிவிளிம்பிற்கும் வானத்திற்கும் இடையே உள்ள சந்தில் எழுவது போல அல்லது மறைவது போலத் தோற்றமளிக்கும் நிலை, பகலவனது ‘சந்து புகும்’ நிலையாகக் கருதப்பட்டு ‘சந்தி’ எனத் தமிழர் அழைத்தனர். இதனை, வடவர் தாங்கள் தான் கண்டுபிடித்தாற் போல இருக்கட்டும் என்னும் பேராசை கொண்டு ‘சந்தியா’ என நீட்டி முழக்கினர்!
"சந்தியா கால வேளை" மிக விஷேசமான ஒன்றாக நம் தமிழர் வாழ்வில் ஒன்றியுள்ளது…
சாலையோரத்தில் நி
...Loading...
Enjoyed this?
Sign in to clap